593
திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதா...

275
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் போலீஸாரின் வாகன தணிக்கையில் சிக்கிய திருடனிடமிருந்து 13 சவரன் நகை மீட்கப்பட்டது. விசாரணையில், பிடிபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் உதயந்திரம் கிராமத்தைச் சேர்ந்த கட்வி...

500
சென்னையில் பல்வேறு இடங்களில், வயது மூத்த பெண்களின் நகைகளைத் திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டையில் ஒரு முதிய பெண்ணிடம் பேச்சுக் கொடுத்த அந்த நபர் தங்க செயின், கம்பல் என 7 சவரன...

1035
கோவையில் கார் திருடனுக்கு சம்மன் கொடுக்க சென்ற  போலீஸ் ஏட்டின் கையை கடித்தவரை  மடக்கிப் பிடித்து  போலீசார் சிறையில் அடைத்தனர். கோவை அடுத்த சரவணம்பட்டி அருகே வசிக்கும் சண்முக சுந்தர...

9022
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருட வந்த இடத்தில் வாகனம் ஓட்ட தெரியாமல் மாட்டிக்கொண்ட திருடன் சிசிடிவி உதவியால் பொதுமக்களிடம் பிடிபட்டான். கோழியூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு வே...

1835
சென்னையில் மாநகரப் பேருந்தில் நகை வாங்கச் சென்ற தம்பதியிடம், இரண்டரை லட்சம் ரூபாயைத் திருடிவிட்டு தப்பியோடிய இரண்டு பெண்களை மயிலாடுதுறையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கே.கே.நகரைச் ச...

2980
சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் சுற்று சுவரை எகிறி குதித்து கோவிலில் புகுந்த கொள்ளையன் பீராவை உடைத்து பார்த்து சோர்வடைந்து கோவிலிலேயே படுத்து உறங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பீரோவில் பணம் நகையும் ...



BIG STORY